மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம் (Dindigul)
`
தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
இணையதளம்:
www.dindigul.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119
எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும், கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.
1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.
ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது. 1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.
லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது. ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.
தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.
கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை. கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.
நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு. இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை. கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன. 300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.
கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள் இங்குநடைபெறுகின்றன.
www.thangampalani.com thanks
திண்டுக்கல் மாவட்டம்
தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
அடிப்படைத் தகவல்கள்
| |
தலைநகர்
|
திண்டுக்கல்
|
பரப்பு
|
6,266ச.கி.மீ
|
மக்கள்தொகை
|
19,23,014
|
ஆண்கள்
|
9,68,137
|
பெண்கள்
|
9,54,877
|
மக்கள் நெருக்கம்
|
317
|
ஆண்-பெண்
|
286
|
எழுத்தறிவு விகிதம்
|
69,35%
|
இந்துக்கள்
|
16,84,808
|
கிருத்தவர்கள்
|
1,45,265
|
இஸ்லாமியர்
|
89,680
|
புவியியல் அமைவு
| |
அட்சரேகை
|
100.05-10.09 N
|
தீர்க்க ரேகை
|
730-70-780.20 E
|
இணையதளம்:
www.dindigul.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119
எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும், கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.
1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.
ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது. 1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.
லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது. ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.
தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.
கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை. கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.
நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு. இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை. கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன. 300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.
கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள் இங்குநடைபெறுகின்றன.
இருப்பிடமும் சிறப்புகளும்:
|
சென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.
|
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.
|
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.
|
திண்டுக்கல் பூட்டு சிறப்பு மிக்கது.
|
நிலக்கடலை, அங்கு விலாஸ் புகையிலை, வெங்காயம் மொத்தச் சந்தை.
|
சின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள், பூக்கள் மற்றும் திராட்சை,சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.
|
கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக் கேணி.
|
பழனிமுருகன் ஆலையம், திரமலைக்கேணி முருகன் ஆலயம்,கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில், வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.
|
பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல், புளிப்பட்டி தர்கா, கொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம், பனுதி ஜோசஃப் தேவாலயம்.
|
தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக